சென்னை: தமிழ்நாடு- ஆந்திர எல்லையில் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் சோதனையில் 14.5 கிலோ தங்கம் சிக்கியது. சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள நகைகளை கொண்டு வந்த நகைக்கடை ஊழியர்கள் இருவரை சென்னை அழைத்து வந்து ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்தை சோதனையிட்டபோது இருவரிடம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.