ரூ.8 கோடி மதிப்புள்ள 14.5 கிலோ தங்கம் பறிமுதல்: போலீசார் விசாரணை

சென்னை: தமிழ்நாடு- ஆந்திர எல்லையில் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் சோதனையில் 14.5 கிலோ தங்கம் சிக்கியது. சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள நகைகளை கொண்டு வந்த நகைக்கடை ஊழியர்கள் இருவரை சென்னை அழைத்து வந்து ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்தை சோதனையிட்டபோது இருவரிடம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

நெல்லையப்பர் கோயிலுக்கு வெள்ளி தேர் செய்ய 100 கிலோ வெள்ளி கட்டிகள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கி பணிகளை தொடங்கினார்

4வது சுற்று கலந்தாய்வில் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு அடுத்த வருட கலந்தாய்வில் அனுமதியில்லை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அதிரடி

நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கு ஒப்புதல்: 11 நாய் இனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை; தமிழக அரசு அரசாணை வெளியீடு