ஆடியோ செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

திருவள்ளூர்: அரண்வாயல் பகுதியில் ஆடியோ செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். பார்ட்டி ஹாலில் ஆடியோ செட் அமைக்கும் ஊழியருக்கு உதவியாக வந்த தீனா (13) உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related posts

மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலைக்காக மண் அகழ்வு நடத்த மீனவர்கள் எதிர்ப்பு

நாகை பைபாஸ் சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழப்பு

இலங்கை அரசை கண்டித்து நாகையில் அக்.1-ல் தி.க. ஆர்ப்பாட்டம்!!