இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.57லட்சம் மதிப்புள்ள 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.57லட்சம் மதிப்புள்ள 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படை கைப்பற்றியது

Related posts

12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

ஐசிசி டி20 போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா