12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் கடின உழைப்பை நினைத்து நான் பெருமைபடுகிறேன்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

டெல்லி: 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் கடின உழைப்பை நினைத்து நான் பெருமைபடுகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்கள் வெற்றி பெற காரணமாக இருந்த அவர்களின் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள் என மோடி கூறியுள்ளார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு