கூடுதல் கட்டணம் வசூல் புகாரில் பறிமுதல் செய்யப்பட்ட 120 ஆம்னி பேருந்துகள் விடுவிக்கப்படவில்லை: உரிமையாளர்கள் அதிர்ச்சி

சென்னை: கூடுதல் கட்டணம் வசூல் புகாரில் பறிமுதல் செய்யப்பட்ட 120 ஆம்னி பேருந்துகள் விடுவிக்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். பேருந்துகளை விடுவிக்க கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் போக்குவரத்து ஆணையரை சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடத்தியும் பேருந்துகள் விடுவிக்கப்படாததால், உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி