சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், கடலூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், மதுரை, விழுப்புரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும்.