அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்களை கைது செய்து விசைப்படகு மற்றும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.