10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு!: அரியலூர் மாவட்டம் 97.31% பெற்று முதலிடம்..!!

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் அரியலூர் (97.31%) முதலிடம் பிடித்துள்ளது. தேர்ச்சி விகிதத்தில் 2ம் இடத்தில் சிவகங்கை (97.02%); 3ம் இடத்தில் ராமநாதபுரம் (96.36%) உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்தில் மொத்தம் 20,691 மாணவர்கள் சதமடித்தனர்.

Related posts

கஞ்சா விற்றதாக வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாருடன் குடும்பத்தினர் மல்லுக்கட்டு

ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்