சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. 88 மையங்களில் சுமார் 50,000 ஆசிரியர்கள் இதில் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் வரும் மே 10ம் தேதி வெளியாக உள்ளன.
சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. 88 மையங்களில் சுமார் 50,000 ஆசிரியர்கள் இதில் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் வரும் மே 10ம் தேதி வெளியாக உள்ளன.