10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்


சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. 88 மையங்களில் சுமார் 50,000 ஆசிரியர்கள் இதில் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் வரும் மே 10ம் தேதி வெளியாக உள்ளன.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது