சென்னை சென்ட்ரல் வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த திரிபுராவை சேர்ந்த ஷாஜகான் என்ற இளைஞரை ரயில்வே போலீசார் கைதுசெய்தனர்.

 

Related posts

ஹஜ் பயணிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களால்; இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு: அரசு பெருமிதம்

செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட அதிமுக நிர்வாகிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு