சென்னை: வறிய நிலையில் உள்ள கலைமாமணி விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். கிராமிய கலைஞர்களுக்கு இசைக் கருவி, ஆடை அணிகலன்கள் வாங்க நிதியுதவி வழங்கினார். நலிந்து வாழும் சிறந்த வயோதிகக் கலைஞர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.