சென்னை: பட்டரவாக்கத்தில் இருந்து அம்பத்தூர் செல்லும் சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. ஐந்து ஆலமரம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
பள்ளத்தை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.