பட்டரவாக்கத்தில் இருந்து அம்பத்தூர் செல்லும் சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்!

சென்னை: பட்டரவாக்கத்தில் இருந்து அம்பத்தூர் செல்லும் சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. ஐந்து ஆலமரம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
பள்ளத்தை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது