10 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: கேரளா மற்றும் தென் தமிழகத்தின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் திருநெல்வேலி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை நாளையும் நீடிக்கும். 10ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால், அந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

Related posts

நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகல்

அக்.08: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்