சென்னையில் ரூ.10 லட்சம் பறிமுதல்

சென்னை முத்தியால்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை கொண்டு சென்ற சேப்பாக்கத்தை சேர்ந்த முகமது நிஜாமுதீன் (22) என்பவரிடம் முத்தியால்பேட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பறிமுதல் செய்த ரூ.10 லட்சம் ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீஸ் ஒப்படைத்தது.

Related posts

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைகளில் பரிசோதனை முகாம்கள்.! காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை

காண்டாமிருக கொம்பு விற்க முயன்ற 3 பேர் கைது: திருமயம் வனத்துறை அதிரடி

மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு