செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோயில் அருகே அரசுப் பேருந்து – கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலையை கடக்க முயன்ற கண்டெய்னர் லாரி மீது திருவண்ணாமலையில் இருந்து வந்த அரசுப் பேருந்து மோதியதில் பேருந்து நடத்துனர், ஓட்டுநர் உள்ளிட்ட 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Related posts

பல மாதங்களாக முடங்கி கிடந்த சோழிங்கநல்லூர்-சிறுசேரி மெட்ரோ பணிகள் மீண்டும் தொடங்கின

வரும் 23ம் தேதி தாக்கல் செய்யவுள்ள ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு: தமிழ்நாடு முழுவதும் 13ம் தேதி நடக்கிறது