வாணியம்பாடி அருகே ஜனதாபுரத்தில் 104 வயது அக்கா இறந்த துக்கத்தில் 102 வயது தம்பியும் உயிரிழப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஜனதாபுரத்தில் 104 வயது அக்கா இறந்த துக்கத்தில் 102 வயது தம்பியும் உயிரிழந்தார். ஜனதாபுரத்தில் 104 வயது மூதாட்டி வள்ளி அம்மாள் நேற்று மாலை 5 மணிக்கு உயிரிழந்தார். அக்கா இறந்த துக்கம் தாளாமல் நேற்றிரவு அவரது தம்பி துரைசாமி உயிரிழந்தார். உயிரிழந்த துரைசாமியின் மகன் அண்ணாமலை என்பவர் செட்டியப்பனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார்.

Related posts

ஆருயிர் காப்போம்

கிண்டி உள்பட 4 கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை ஐ.சி.எப் ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் வந்தே மெட்ரோ ரயில் ம.பி மாநிலம் கஜூராஹோவில் இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்