100 நாள் வேலை திட்டத்தை முறையாக கண்காணிப்பதில்லை: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பது இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்துகளில் நடந்த முறைகேடு பற்றி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அலுவலர்கள் வரை திட்டத்தை முறையாக கண்காணிப்பது இல்லை. அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து பணிகளை செய்வதும் கிடையாது என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Related posts

துறைமுகம் பகுதியில் திமுக முப்பெரும் விழா; 800 ஆட்டோ ஓட்டுநருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்

தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வரைவு பட்டியல் வெளியீடு; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு