10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி ஜனவரி 8 வரை கருத்துக் கேட்பு கூட்டம்

சென்னை: 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி ஜனவரி 8 வரை கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 10, 12 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது என்பது இன்றியமையாததாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோரை அழைத்து கருத்து கேட்க வேண்டும் என கூறியுள்ளது….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு