சென்னை: 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி ஜனவரி 8 வரை கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 10, 12 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது என்பது இன்றியமையாததாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோரை அழைத்து கருத்து கேட்க வேண்டும் என கூறியுள்ளது….