10 நாட்களுக்கு பின் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை சரிவு

சென்னை: 10 நாட்களுக்கு பின் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோ ரூ.40 ஆக சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மழை குறைந்து வரத்து அதிகரித்ததால் தக்காளியின் விலை சற்று குறைந்து கிலோ ரூ.40 க்கு விற்பனை  செய்யப்படுகிறது. ஆனால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரை விற்கப்படுகிறது. வரத்து அதிகரித்தல் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை