10% இடஒதுக்கீடு தொடர்பாக நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை..!!

சென்னை: 10 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிவிட்டதாக ஜெயக்குமார் கூறியுள்ளார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு