₹65 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

காரிமங்கலம், பிப்.14: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பல்வேறு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 450 மாடுகள் 500ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், ₹30லட்சத்திற்கு மாடுகளும், ₹32 லட்சத்திற்கு ஆடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழி ₹3லட்சத்திற்கு விற்பனையானது. இதில் மொத்தம் ₹65லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை