₹2.84 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருச்செங்கோடு, ஜன.24: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 152 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பிடி ரகம் குவிண்டால் ₹5699 முதல் ₹7299 வரையிலும் ஏலம் போனது. இதன்மூலம் ₹2.84 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை