ஹோட்டலில் மதுபோதையில் தகராறு செய்த 13 இளைஞர்கள் கைது

செங்கல்பட்டு: அச்சிறுபாக்கம் பகுதியில் ஹோட்டலில் மதுபோதையில் தகராறு செய்த 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் தனியார் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டு உரிமையாளர், பெண் ஊழியரை தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்