ஹைதி நாட்டின் அதிபர் கொலை வழக்கில் 28 பேர் கைது

போர்ட்டோ பிரின்ஸ்: ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினல் மோய்ஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 26 பேர் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலும் இரண்டு பேர் அமெரிக்காவில் வசித்த வந்த ஹைதி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது….

Related posts

காஷ்மீர் விவகாரத்தில் வன்முறை பற்றி பாக். பேசுவது அப்பட்டமான பாசாங்குத்தனம்: ஐநாவில் இந்தியா பதிலடி

அமெரிக்காவில் புயல் தாக்கி 52 பேர் பலி

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்: ஈரான், ஈராக் இரங்கல்; மத்திய கிழக்கில் போர் தீவிரம்