ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து நீலகிரி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து தனி விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலகிரி புறப்பட்டார். முதல்வருடன் தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபுவும் உடன் செல்கிறார். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை