ஹெலிகாப்டர் விபத்து விசாரணை அறிக்கை அடுத்த வாரம் தாக்கல்

புதுடெல்லி: குன்னூரில் கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி, உயர் ராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து விமானப்படையை சேர்ந்த ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையிலான முப்படை நிபுணர் குழு விசாரித்து வருகிறது. இக்குழு தனது விசாரணையை முடித்து விட்டது.  விமானப்படை தளபதி சவுதாரியிடம் அடுத்த வாரம் இது தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது….

Related posts

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு