ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை மிரட்டிய 2 பேர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை மிரட்டிய 2 பேர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகியோர் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். அரசு தரப்பில் முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை