டெஹ்ராடூன்: உத்திராகண்ட் மாநிலம் ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்க போலி கொரோனா நெகட்டிவ் சான்று தந்தது பற்றி விசாரிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. போலி நெகட்டிவ் சான்று தந்ததில் அதிகாரிகளுக்கான தொடர்பு பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது….