ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்க போலி கொரோனா சான்று தந்தது பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைப்பு..!!

டெஹ்ராடூன்: உத்திராகண்ட் மாநிலம் ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்க போலி கொரோனா நெகட்டிவ் சான்று தந்தது பற்றி விசாரிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. போலி நெகட்டிவ் சான்று தந்ததில் அதிகாரிகளுக்கான தொடர்பு பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு