ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மழை எச்சரிக்கை காரணமாக காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே மலையேற வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். …

Related posts

இளைஞர்கள், பெண்களுக்கு எல்லா வழியிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இணைந்து பணிபுரிவோம்: டாடா குழும தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

அக்.4ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 27 சிப்காட் தொழிற்பூங்காக்கள் தொடக்கம்: மேம்படும் பொருளாதார வளர்ச்சி – உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு ; அடுத்தாண்டிற்குள் 22 தொழில் பூங்காக்களை உருவாக்க அரசு திட்டம்