ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மேல் பறந்த ட்ரோன் குறித்து 2 பேரிடம் விசாரணை..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மேல் பறந்த ட்ரோன் குறித்து 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் மற்றும் தங்க விமானத்தை சுற்றி ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. …

Related posts

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க முடிவு: 10,000 புதிய ஊழியர்களை நியமிக்க உள்ளதாக எஸ்பிஐ அறிவிப்பு!!

என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவு

ஓசூர் அருகே பதுக்கி வைத்திருந்த ரூ.17 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்