விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மேல் பறந்த ட்ரோன் குறித்து 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் மற்றும் தங்க விமானத்தை சுற்றி ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. …
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மேல் பறந்த ட்ரோன் குறித்து 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் மற்றும் தங்க விமானத்தை சுற்றி ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. …