ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடையில் பதுக்கி வைக்கப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீஸ்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடையில் பதுக்கிவைக்கப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். புதுப்பட்டியில் போலீஸார் ரோந்து சென்றபோது அர்ச்சுனாபுரம் ஓடையில் 4 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. வெடிகுண்டு பதுக்கல் தொடர்பாக 3 பேரிடம் புதுப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    …

Related posts

ஆயுள் தண்டனை கைதியை தாக்கிய விவகாரம்: வேலூர் சிறைத்துறை பெண் டிஐஜி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஸ்ரீவைகுண்டம் அருகே கத்தியுடன் இணையதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது

தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்