ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. NEERI -யால் பரிந்துரைக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 நிபுணர்கள் கண்காணிப்பு குழுவில் இடம்பெறவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. …

Related posts

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல்