ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப்க்கு உண்மை கண்டறியும் சோதனை

டெல்லி: இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் பூனாவாலாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் அஃபுதாபுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடந்தது என ஆணையர் சாகர் பிரீத் தகவல் தெரிவித்தார்….

Related posts

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்

மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்

டெல்லி மழை பலி 8 ஆக உயர்வு