வ.உ.சிதம்பரனார் பற்றிய புத்தகங்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வ.உ.சிதம்பரனார் பற்றிய புத்தகங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வ.உ.சி.யின் 150வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக வ.உ.சி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார். வ.உ.சி.யின் 85வது நினைவு நாளை ஒட்டி வ.உ.சி நூல்களை இன்று முதலமைச்சர் வெளியிட்டார். வ.உ.சி பன்னூல் திரட்டு மற்றும் வ.உ.சி.யின் திருக்குறள் உரை ஆகிய நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்