வேளாண் சட்டங்களை திரும்ப பெறவில்லை என்றால் உங்களிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை: விவசாயிகள் மௌனம்

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெறவில்லை என்றால் உங்களிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என விவசாயிகள் மௌனம் காத்து வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமரும், பியூஷ் கோயிலும் தனி அறையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்….

Related posts

உஜ்ஜைன் மகாகாளேஸ்வரர் கோயிலில் 1,500 பக்தர்கள் உடுக்கை அடித்து கின்னஸ் சாதனை

ஜனாதிபதிக்கு பரிசாக வந்த நேதாஜியின் ஓவியம், புத்தர் சிலை உள்ளிட்ட 250 பொருட்கள் ஏலம்

கன்வார் யாத்திரை 9 பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலி