வேளாண் சட்டங்களுக்கு எதிராக 74 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 74 வது நாளாக தொடர்கிறது. ஒரு பகுதியாக விவசாயிகள் நேற்று நாடு முழுவதும் நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டனர். …

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!