வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை:  மதுரையை சேர்ந்தரங்கசாமி (49), தனக்கு தெரிந்த நபருக்கு அரசு வேலை வேண்டி கடந்த 2017ம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் உதவியாளராக பணிபுரியும் கண்ணனிடம் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், கண்ணன் வேலை வாங்கி தராமலும், பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை எம்எம்டிஏ காலனி, திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த கண்ணனை (44), கைது செய்தனர்….

Related posts

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது

தம்பதியை கொலை செய்து சடலங்களுடன் காரிலேயே சுற்றிய கும்பல்: விசாரணையில் பரபரப்பு தகவல்