வேலைநிறுத்தம் வாபஸ்: மதுரை மாநகராட்சியில் இன்று ஒரேநாளில் 1,000 டன் குப்பைகள் அகற்றம்..!!

மதுரை: மதுரை மாநகராட்சியில் இன்று ஒரேநாளில் 1,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. தூய்மை பணியாளர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் 2,000 டன் அளவிற்கு குப்பைகள் தேக்கமடைந்தன. தேக்கமடைந்த குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலை 6 மணி முதல் அகற்றி வருகின்றனர். …

Related posts

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மீண்டும் துவங்கிய ரோப் கார் சேவை: 5 நாளில் 1,230 பக்தர்கள் பயணம்

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட தற்போது 5% குறைந்துள்ளது: டிஜிபி அலுவலகம் அறிக்கை