வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே குருமலை மலைக்கிராமத்தில் 3 மாதத்தில் சாலை!: ஆட்சியர் உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஊசுர் குருமலை மலைக்கிராமத்தில் 3 மாதத்தில் சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாலைப் பணிகளை 3 மாதத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பவுனை டோலிகட்டி தூக்கி சென்ற போது வழியிலேயே குழந்தை பிறந்தது. அவசர உதவிக்காக 2 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவ மையம் ஓரிரு நாளில் அமைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்….

Related posts

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி