வேலூர் அருகே சந்தன மரத்தை கடத்த முயன்ற 2 பேர் கைது: போலீசார் விசாரணை

வேலூர்: மேல்செங்கனத்தம் மலைப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த சாம்ராஜ் (45), சுதாகர் (43) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொள்கின்றனர். 

Related posts

துபாய் நட்சத்திர ஓட்டல்களில் பிரபல நடிகைகள் உள்பட 50 இளம்பெண்கள் சிக்கி தவிப்பு

அவதூறு, கொலை மிரட்டல்: பாஜ நிர்வாகிகள் கைது

ஜாபர்கான்பேட்டை பகுதியில் சிறுவன் வெட்டிக்கொலை: அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு