வேலூர் அருகே கருணை இல்லத்தில் முதியவர்களை அடித்து துன்புறுத்தியதாக புகார்: கருணை இல்லத்திற்கு சீல் வைக்க உத்தரவு

வேலூர்: வேலூர் அருகே கருணை இல்லத்தில் முதியவர்களை அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கருணை இல்லத்திற்கு சீல் வைக்க காட்பாடி வட்டாட்சியருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இல்லத்தில் உள்ள முதியவர்களிடம் எழுத்துப்பூர்வ கடிதம் பெற்று கருணை இல்லத்தின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது….

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்