வேலூர்: வேலூர் அருகே கருணை இல்லத்தில் முதியவர்களை அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கருணை இல்லத்திற்கு சீல் வைக்க காட்பாடி வட்டாட்சியருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இல்லத்தில் உள்ள முதியவர்களிடம் எழுத்துப்பூர்வ கடிதம் பெற்று கருணை இல்லத்தின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது….