வேலூர் அதிமுக முன்னாள் எம்பி மரணம்

வேலூர்: வேலூர் அதிமுக பிரமுகர் செங்குட்டுவன். இவர் 2014 முதல் 2019 வரை வேலூர் தொகுதி எம்பியாக இருந்தார். ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா அணிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தவர், உடல் நலக்குறைவு காரணமாக எந்த பொறுப்பிலும் இல்லை. காட்பாடியில் தங்கிருந்த செங்குட்டுவன், கடந்த 2 மாதங்களாக கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செங்குட்டுவன் நேற்று காலை மரணமடைந்தார். …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்