வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் இறந்ததாக புகார்

வேலூர்: அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் இறந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிறப்பு வார்ட்டில் ஆக்சிஜன் விநியோகத்தில் தடை என நோயாளிகளின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்