வேதை கடற்கரையோரம் பனை விதை நடும் பணி

வேதாரண்யம்: வேதாரண்யம் கடற்கரையோரம் பனை விதை நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு ஊராட்சி சுந்தரம் அரசு உதவி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் தலைமையில், கோடியக்காடு கடல் சார்ந்த பகுதியில் பனை விதைகளை நட்டனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை