வேகத்தடையில் வர்ணம் பூசும் பணி

அரூர், செப்.24: அரூர் ஒன்றியம், ஜம்மணஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பூசப்பட்டு இருந்த வெள்ளை நிற கோடுகள் நாளடைவில் மறைந்து போனது. இதையடுத்து புதியதாக அந்த வழியாக வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல், வாகனத்தின் வேகத்தை குறைக்காமல் வந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர். அடிக்கடி ஏற்பட்ட விபத்தை அடுத்து வேகத்தடைகளில் வெள்ளை நிற கோடுகள் வரையும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்