வெளியாட்களுக்கு தகவல்கள் கசிய விடப்படுகிறது என்ற அப்போலோவின் குற்றசாட்டுகள் உண்மையல்ல: ஆறுமுகசாமி ஆணையம்

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை என ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. வெளியாட்களுக்கு தகவல்கள் கசிய விடப்படுகிறது என்ற அப்போலோவின் குற்றசாட்டுகள் உண்மையல்ல என ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. …

Related posts

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பீகார் சிவான் மாவட்டத்தில் கண்டகி நதியில் கட்டப்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்து

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்!