வெளிநாடுகளில் வேலைக்காக சென்று சிக்கித் தவிப்பவர்களை மீட்டு வருகிறோம்: அமைச்சர் மஸ்தான் பேச்சு

சென்னை: வெளிநாடுகளில் வேலைக்காக சென்று சிக்கித் தவிப்பவர்களை மீட்டு வருகிறோம் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வேலைக்கு செல்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கிறார்கள் என்பதை பதிவு செய்தால் அரசு கண்காணிக்கும். பல்வேறு நாடுகளில் அரசு துறை மூலமாக வேளைக்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது என்று அமைச்சர் கூறினார்….

Related posts

₹1.5 கோடி சொத்து வரி பாக்கி தி.நகரில் 43 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 1.11 கோடி ஹவாலா பணம் பறிமுதல்:  2 கடத்தல் குருவிகள் அதிரடி கைது  தங்கக் கட்டிகளாக மாற்றி வர முயற்சி

என்.எஸ்.சி போஸ் சாலை பகுதியில் இருந்த பிள்ளையார் கோயில் மீண்டும் கட்டப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்