வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றித் திரிந்தால் ரூ.2,000 அபராதம்: சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றித் திரிந்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளார். மேலும், விதிக்கப்பட்டு கோவிட் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை