வீட்டில் தேங்கிய நீரில் மூழ்கி ஊழியர் சாவு

திருவொற்றியூர்: மணலி, சின்ன சேக்காடு, தேவராஜன் தெருவை சேர்ந்தவர் ஜெயகோபி (45), மணலி சிபிசிஎல் நிறுவன ஒப்பந்த ஊழியர். கன மழை காரணமாக ஜெயகோபி வீட்டினுள் வெள்ளம் புகுந்தது. இதனால், நேற்று முன்தினம் இரவு மனைவி செந்தாமரையை, பக்கத்து தெருவில் வசிக்கும் அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஜெயகோபி மட்டும் வீட்டின் கட்டிலில் தூங்கினார். நள்ளிரவில் ஆழ்ந்த  தூக்கத்தில் இருந்த இவர் கட்டிலில் இருந்து தவறி விழுந்ததால், நீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்தார்….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்